
Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)சிரேஷ்ட வைத்திய அதிகாரிஆதார வைத்தியசாலைஏறாவூர் உலகில் ‘குணப்படுத்தவே முடியாது… நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்ற வகையறாக்குள் அடங்கும் ஒரு நோய் ரேபீஸ் எனப்படும் விசர் நாய்க்கடி நோயாகும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர்.அதேவேளை, இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மையாகும். ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) பிரிவு 02(தரம் ஒன்பது முதல் க.பொ.த உயர்தரம் வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) திறந்த போட்டி (வயது எல்லை கிடையாது)விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம். இஸ்ரேல் காஸாவை குண்டுவீச்சுகளால் நிரப்பி, வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடுத்து நிறுத்தி ஒரு ஆக்கிரமிப்புக் கெதிரான விடுதலைப் போரை பட்டினியென்ற போராயுதத்தால் நசுக்கிக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் அதுவும், காஸாவின் வீதிகளில் சுமார் 5,000 குழந்தைகளும் 14,000 பெண்களும் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த குருதி

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும் மன்னிப்பும் அதிகமாகச் செலுத்தும் நன்னாள்./ மனித நேயமும் விட்டுக் கொடுக்கும் தன்மையுமே இந்நாள்./ நோன்பு திறக்கும் சமயத்தில் அன்பளிப்புச் செய்வோம்./ ஏழைகளின் வறுமை நிலையறிந்து உதவிகள் செய்வோம்./ பசி – தாகத்தை அடக்கி இறையருளைப் பெறுவோம்./ பிரார்த்தனை மூலம் நல்ல பலனை அடைவோம்./ இல்லாதவருக்கு நம்மால் இயன்றதைக்கொடுத்து உதவுவோம்/

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு நண்பன் போன்று பழகிய மேலதிகாரியை நான் இழந்து விட்டேன். நெஞ்சு வலிக்கின்றது என்று சாய்ந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு எடுத்துக் கொண்டு ஓடியிருக்கின்றார்கள். ஆனால், மருத்துவர்களால் என்ன செய்ய முடியும். வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கையை விரித்திருக்கின்றார்கள். மரணத்திற்கு காரணம் மாரடைப்பு (Heart Attack) மரண வீடு வழமையை விட

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும். இலங்கையின் ஜனாதிபதிகள், இலங்கையின் பிரதமர்கள், இலங்கையின் சபாநாயகர்கள் போன்ற வினாக்கள் முக்கியமானவை. இங்கு நாங்கள் பின்வரும் விடயங்களை தொகுத்துத் தந்துள்ளோம். இலங்கையின் ஜனாதிபதிகள் இலங்கையின் பிரதமர்கள் இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையார் திகழ்ந்தார். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் உலகத்தின்

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb