
குழந்தைகள் களைகள் அல்ல பராமரிக்க வேண்டிய பயிர்கள் – Inshirah Ifham உயிரியல் பாடத்தில் இராணுவப் புழு என்று ஒரு பீடை பற்றி கற்போம்.இரவோடு இரவாக முழு வயலையும் துவம்சம் செய்யும் இது.விவசாயி அந்தி சாயும் நேரத்தில் வீட்டுக்கு வரும் போது பெத்த பிள்ளையைப் பார்ப்பது போல வயலை பார்த்து விட்டு வருவான். எந்த பிரச்சினையும் இருப்பது போல் இருக்காது. விடியற்காலை வயல் அல்லோல கல்லோலமாக இருக்கும். முழு வயலையும் ஒரு கை பார்த்து விடும் இந்த

image : Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள். Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள். Topic 01 – ஏன் இந்த தேர்வு? 2026ஆம் ஆண்டில் இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமது வீடுகளில் இருந்தே Online jobs செய்ய விரும்புகின்றார்கள். பொருளாதார ரீதியான சிக்கல்கள், வேலைவாய்ப்புகளில் ஏற்படும் போட்டி, அரசு வேலையில் போதிய ஊதியமின்மை,

image : 2026 UK Student Visa – முழு வழிகாட்டி தமிழில் (இலகுவான விளக்கம்) UK Student Visa requirements for Sri Lankan students 2026 London என்பதே இன்றைய இளைஞர் யுவதிகளின் பெரும் கனவு. Uk சாம்ராஜ்ஜியத்தில் கால் வைக்க வேண்டும் என பலர் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நாட்களில் Uk செல்வது என்பது சர்வசாதாரண விடயமாகிவிட்டது.அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் சிரிப்பீர்கள் எல்லாருமே ஹேண்ட் பேக் தூக்கிக்கொண்டு பறக்க புறப்பட்டு விட்டார்கள்.

– Inshira Ifham ஒர் இளைஞன் இன்ஜினியர் faculty இற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.நான்கு வருட கற்கை . இவர் தனது பல்கலைக்கழக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகையின் பின்னர் அல்குர்ஆனில் ஐந்து வசனங்களை மனனம் செய்கின்றார்.அன்றைய நாளுக்குரிய தொழுகைகளில் அந்த வசனங்களை ஓதுகின்றார். ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒர் உஸ்தாதை சந்தித்து அந்த வாரம் மனனம் செய்தவற்றை ஓதிக் காட்டுகிறார். நான்கு வருட கற்கை முடியும் போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழ் உம் அவர்

இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும் செயற்பாடையும் நோக்கினால் அதில் மனிதனின் நலனுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். நோன்பைப் பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில், ‘நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)’ (2:184) என்று குறிப்பிட்டுள்ளான்.ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்: எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் நாட்பட்ட, கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக…!!

அத்தியாயம் 07 காலங்கள் கடந்து விட்டன. காழி கோட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்னா. பென்னம் பெரிய நெருப்புப் பாறாங்கல்லை விழுங்கியது போன்று இதயம் சகிக்க முடியாமல் வலித்தது. பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை துடைக்கவும் மனமின்றி அருகே காணப்பட்ட வேப்ப மர நிழலில் அமர்ந்து விட்டாள்.அவளது கற்பனைக் குதிரை திடீரென உயிர் பெற்று எழுந்து கடந்த காலத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. ஆனால், வழி முழுக்க வலியில் நனைந்திருந்த கண்ணீர்த்துளிகளே நிறைந்திருந்ததால் ஓட முடியாமல் இடறி விழுந்து

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb