April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Chief Editor

  • சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு
(part 02)

    சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு (part 02)

    1

    01. புதிய தேசங்கள் (https://thalamvoice.com/nabigal-vaalkai-varalaru-olukkam-panpaadu– part 01) சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – நபியவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்ய புதிய பிரதேசங்களை தேட ஆரம்பித்தார்கள். அதன் முதற்கட்டமாக தாயிப் நகரத்திற்கு தனக்குத் துணையாக ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு தலைவர்களை சந்தித்து தனது தூதை எத்திவைத்தார்கள். அங்கும் நபியவர்களுக்கு கேலியும் பரிகாசமும்தான் பதிலாக கிடைத்தன. ‘உங்கள் இறைவனுக்கு தனது தூதராக அனுப்ப உன்னைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?’ என

    மேலும் வாசிக்க…

  • சிறுவர்களுக்கான
நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

    சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

    2

    சிறுவர்களுக்கானநபியவர்களின் வாழ்கை வரலாறுஅஹதியாப் பாடசாலைகளுக்கு, குர்ஆன் மத்ரஸாக்களுக்கு, நபியவர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, (முதலாவது அத்தியாயம்) 01. ஜாஹிலிய்யாக் காலம் ஆசியக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓர் தீபகற்பம்தான் அரேபியா ஆகும். ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய முப்பெரும் கண்டங்களின் மையப்புள்ளியாக அரேபியா அமைந்திருக்கின்றது. அரபு மொழியில் இப்பகுதி ‘ஜஸீரத்துல் அரப்’ என அழைக்கப்படுகின்றது.அரேபியா என்பது பெரும்பாலும் அகன்ற பாலைவனங்களைக் கொண்ட பூமியாகும். ஆங்காங்கே சில பசுந்தரைகளை மாத்திரமே பார்க்க முடியும். இந்த பகுதிகளில் நபியவர்களின்

    மேலும் வாசிக்க…

  • வெப்ப காலத்தில் உங்களைப் பாதுகாக்க இதோ சில வழிகள் – Fayasa Fasil

    வெப்ப காலத்தில் உங்களைப் பாதுகாக்க இதோ சில வழிகள் – Fayasa Fasil

    0

    வெப்ப காலம் வந்துவிட்டால் உடலும் மனமும் சோர்வடைவது இயல்புதான். குறிப்பாக நம் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதோ சில எளிய வழிகள்: தினமும் குறைந்தது 2.5 – 3 லீட்டர் தண்ணீர் குடிக்கவும்.எலுமிச்சை நீர், மோர், இளநீர், நன்னாரி, லெமன் ஜூஸ் போன்ற இயற்கை பானங்கள் நல்லது.தாகம் வரும்வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிக்கவும். அதனால் உடலை காய விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்கவும்.தர்பூசணி, முலாம்பழம்,

    மேலும் வாசிக்க…

  • நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 08)

    நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 08)

    0

    அத்தியாயம் 08. Tamil Novel பத்து மாதங்கள் கடந்து விட்டன. இருட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது இரவுவாப்பாவின் சேர்ட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள் அம்னா. தூக்கமே போகவில்லை. கண்ணை மூடினாலே வாப்பாவின் சிரித்த முகம் எட்டிப் பார்த்தது. கண்களைத் திறந்தால் அஸ்ஜத்தின் அகோரப் பார்வை நினைவில் எட்டிப் பார்த்து அவளை சித்திரவதை செய்தது.நேற்றுத்தான் கடன்காரன் ஒருவன் வந்து கண்ட மாதிரி திட்டி விட்டுப் போயிருந்தான். இன்னும் இரண்டு வாரத்திற்குள் வாங்கிய கடனைத் தராவிட்டால் கழுத்தைப் பிடித்து

    மேலும் வாசிக்க…

  • மாற்றம் ரமலான்  சிறுகதை – ஹஸனியா இர்பான்தர்கா நகர்.

    மாற்றம் ரமலான் சிறுகதை – ஹஸனியா இர்பான்தர்கா நகர்.

    0

    ரமலான் சிறுகதை – ஹஸனியா இர்பான்தர்கா நகர். முன் வீட்டு ரபீக் ஹாஜியாரின் மகன் உமர் அழைப்பு விடுத்த போது” இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” வாய்க்குள் முணுமுணுத்தான் சப்ராஸ். ” இல்ல மச்சான் நாங்க போவோம். உமர் எங்கட குட் ஃப்ரண்ட் இல்லையா? அவன்ட முகத்துக்கு சரி போயிட்டு வருவோம்” ஹஸனியா இர்பான்தர்கா நகர்.

    மேலும் வாசிக்க…

  • Facebook Page மூலம் உழைக்க முடியுமா?

    Facebook Page மூலம் உழைக்க முடியுமா?

    0

    image: Facebook மூலம் உழைப்பது எவ்வாறு? 2026 ஆண்டு என்பது ஒரு பக்கம் யுத்தங்களும் போர்களும் சண்டைகளும் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் online மூலம் உழைப்பதற்கான வழிகளையும் திறந்து வைத்துள்ளது. இது ஆற்றல் மூலம் சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. எமது வாழ்நாளின் பெரும்பாலான காலம் facebook இல் கழிகின்றது என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். Post (பதிவுகள்) பதிவிடலும் அவற்றை வாசித்தலும். Reels (காணொளிகள்) பார்த்தல். என நாம் Facebook

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள