
இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டவாறே வெறியே வந்து நின்றாள் அம்னா. மழை வேறு பெய்வோமா வேண்டாமா என சீரியஸாக சிந்திக் கொண்டிருப்பது புரிந்தது. எதற்கும் தேவைப்படும் என குடையை எடுத்துக் கொண்டாள். லோசாக தலைவலிப்பது போல வேறு இருந்தது. ஆனால், வீட்டில் இருந்தால் உம்மாவின் தொனதொனப்பில் அது இரட்டிப்பாகிவிடும் என்ற அச்சமிருந்ததால் தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினாள். இரவு முழுக்க உம்மா பெரும் ஆர்ப்பாட்டமொன்று செய்து தீர்த்துவிட்டார். அம்னாவை அடுத்த திருமணத்திற்கு தாயாராகுமாறு

2026இல் விவசாயம் மூலம் ஒரு மில்லியன் சம்பாதிக்கலாமா? இன்றைய காலத்தில் இளைஞர்கள் சேட் கொலரில் அழுக்கு படியாத வேலையைத்தான் விரும்புகின்றார்கள். அதனால்தான் அவர்கள் விவசாயத்தை விரும்புவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய காலத்தில் விவசாயம் கூட மிகப்பெரிய வருமானத் தரும் தொழிலாக மாறி உள்ளது. விவசாயத்தின் மூலம் ஒரு மில்லியன் இந்தக் கட்டுரை உங்களுக்கு விவசாயம் மூலம் ஒரு மில்லியன் சம்பாதிக்கலாம் என்பதை கற்றுத் தருகின்றது. உங்களிடம் ஒரு ஏக்கர் காணியிருந்தால் இன்றே ஆரம்பிக்கலாம். வெற்றியை ஏன்

image : Naleem Haji நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை கண்ணீரற்ற கனவு தேசத்தை கனா கண்ட கதாநாயகன் 01. அழகும் அறிவும் இணைந்த பேருவளை தனக்காக மாத்திரம் வாழும் மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தோடு முற்றுப்பெற்று விடுகின்றது. ஆனால், ஒரு இலக்கிற்காகவும் சிந்தனைக்காகவும் வாழும் மா மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தை கடந்தும் நீள்கின்றது. – வரலாற்றில் வாழ்வோர் பற்றி அரேபிய அறிஞர் ஒருவரின் கருத்து மேல் மாகாணத்தின் மீது எனக்கு கொள்ளைப் பிரியம்

image : போட்டிப் பரீட்சைகளுக்கான இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள் -(பகுதி 01) 01. பண்டைய காலமும் மன்னர் ஆட்சியும் பொலன்னறுவை. 02. பகுதி 2: காலனித்துவ காலம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்) 03. சுதந்திரப் போராட்டமும் நவீன இலங்கையும் 1948, பிப்ரவரி 4. டி. எஸ். சேனநாயக்க. 1972, மே 22. சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கை). ஜே. ஆர். ஜெயவர்தன. மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா (நான்கு பிரம்ம விஹாரங்கள்). சீனா. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர

(கவிதாயினி 001) வாழ்விழந்து வழியிழந்துவறுமையின் வாடைக்காற்றுக்கு வயப்பட்ட வஞ்சமற்றவாழ்நாள் கைதியானேன். உருவம் அழிந்து உடைமை துறந்து,உறவு எனும் பாலம் இடிந்துவிழுந்த போதுமடி தாங்க எந்த மனமும் இறங்கவில்லை.அங்கு காணலானேன்மனிதம் எனும் மகத்துவம். காணலாய் காட்சியளித்ததுஎன் கண்களுக்குக் கூடகாட்டாறாய் கட்டவித்துச் சென்றஇந்த மனிதம் எனும் மகத்துவம் கொடுமையான கொடையாய் கொடியவன்அளித்த வரமானது இந்த கொரோனாதொட்டுணர்ந்தால் முற்றுப் பெறும் உன் வாழ்வுஎன எச்சரிக்கை மணி முழங்கியதுஒவ்வொரு செவிப்பறையிலும்.அந்நொடிமடை திறந்த வெள்ளமாய்வழிந்தோடியதுமனிதம் எனும் மகத்துவம்அங்கோ வயிறு நிரம்பி வாய் வழியாய்பொங்கி வழியஇங்கோ

image: Masjid Al Nabawi (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) 01. மதீனாவில் நபியவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் மதீனாவை மிகப்பெரும் அருட்கொடையாக வழங்கினான். மக்காவில் கொடிய மனம் கொண்டவர்களால் அனுபவித்த வேதனைகளும் கொடுமைகளும் ஓரளவு முடிவுக்கு வந்தன. இஸ்லாத்தின் தலைமை பீடமாக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டது. இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த அந்த பூமி பணம் கொடுத்து வாங்கப்பட்டு ஸஹாபாக்களும் நபியவர்களும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து மஸ்ஜிதுன் நபவி எளிய வடிவத்தில் உருவாக்கப்பட்டது.

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb