
வரவு எட்டணா செலவு பத்தணா கண்களை விரித்து முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சொன்ன தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டான் அவன். ” ஆ… நல்ல கத முன் வீட்டு ரிஸ்மாட மகள சேக்கிய. பக்கத்து வீட்டு ராபியாட மகள சேக்கிய. அது மட்டுமல்ல எங்கட தங்கச்சிட மகனையும் சேக்கிய. ரெண்டு வருஷம் நேர்சரில படிச்சோனும் அப்பதான் நல்லம்” அடுத்த நாள் “முபீதா… முபீதா…” என கூப்பிட்டவாறு வந்தான் ரமீஸ். “வெளிப்பகட்டுக்கு மயங்க வேணாம் முபீதா. பேகம் டீச்சர்ட

ஜப்பானில் பிரபலமான மல்யுத்த வீரன் ஒருவன் இருந்தான். அதிகமான போட்டிகளில் அவன் வென்று தனது எதிரிகளை வீழ்த்தியதால் அவனுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. ஆகவே, காணும் அனைவரிடமும் வம்புக்கு வலியச் சென்று பிரச்சினை செய்து கொண்டிருந்தான்.ஒரு நாள் பாதையில் தன்பாட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவனைப் பிடித்து வம்பிழுத்தான். அந்த அப்பாவியும் விலகிப்போக எவ்வளவோ முயன்றும் இந்த மல்யுத்த வீரன் விடவில்லை. இறுதியாக, சிக்கல் முற்றிவிட்டது. இருவரும் சரியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் பொதுமக்களுக்கு மத்தியில் சன்டை செய்வது

உதட்டோரம் வழிந்து கொண்டிருந்த இரத்தத் துளிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் ஜீனத்தும்மா. ஒட்டுமொத்த இடிகளும் ஒன்றாய் இறங்கியது போன்று வலித்துக் கொண்டிருந்தது உச்சந்தலை. மூச்சு விடவும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பலகைக் கட்டையைத் தேடிப் பிடித்து அதில் அமர்ந்த போதுதான் எங்கோயோ ஓடி ஒளிந்து கொண்டிருந்த உயிர் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.சற்று வெளியே எட்டிப் பார்த்தாள். இத்தனை நேரம் அவளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த அவளது கண் கண்ட கணவன் மாமர

என் மூத்தம்மாவிற்கு வயது 101. குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளையும் கண்டு விட்டார். என் உம்மாவின் தாயின் தாய். 101 வருடங்கள் கடந்தும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த காலந்தொட்டு இன்று வரை நடந்த கதை அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூறுவார். பேரப் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் இவர் கண்டுவிட்டார். மரணத்தை பலமுறை சந்திக்க நேர்ந்தாலும் மீண்டும் ஒரு பூவாய் மலர்ந்து விடுவார். நான் மூத்தம்மா என்று தான் கூப்பிடுவேன். வெள்ளைப்புடவை அல்லது வெள்ளை பூக்கள் காட்சி

எப்பாடுபட்டாவது நமது குழந்தைகள் கல்வில் வெற்றி அடைய வேண்டும் என நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தந்தைமார் உழைக்கும் ஒவ்வொரு சதமும் தாய்மாரின் ஒவ்வொரு தியாகமும் குழந்தைகளின் கல்விக்காகவே விதைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த கஷ்டங்களும் தியாகங்களும் மாத்திரம் எமது குழந்தைகள் கல்விக்குப் போதுமா? நமது குழந்தைகளை எவ்வாறு கல்வியில் வெற்றி அடையச் செய்யலாம் என்பது பற்றி கல்வியலாளர்கள்பின்வரும் தத்துவங்களை முன்வைக்கின்றார்கள். 🧠 ஆர்வம் தூண்டும் நுட்பங்கள் (Techniques to Spark Interest) 1. கற்றலை விளையாட்டுமயமாக்குதல் (Gamification

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb