
image: Masjid Al Nabawi (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) 01. மதீனாவில் நபியவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் மதீனாவை மிகப்பெரும் அருட்கொடையாக வழங்கினான். மக்காவில் கொடிய மனம் கொண்டவர்களால் அனுபவித்த வேதனைகளும் கொடுமைகளும் ஓரளவு முடிவுக்கு வந்தன. இஸ்லாத்தின் தலைமை பீடமாக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டது. இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த அந்த பூமி பணம் கொடுத்து வாங்கப்பட்டு ஸஹாபாக்களும் நபியவர்களும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து மஸ்ஜிதுன் நபவி எளிய வடிவத்தில் உருவாக்கப்பட்டது.

01. புதிய தேசங்கள் (https://thalamvoice.com/nabigal-vaalkai-varalaru-olukkam-panpaadu– part 01) சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – நபியவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்ய புதிய பிரதேசங்களை தேட ஆரம்பித்தார்கள். அதன் முதற்கட்டமாக தாயிப் நகரத்திற்கு தனக்குத் துணையாக ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு தலைவர்களை சந்தித்து தனது தூதை எத்திவைத்தார்கள். அங்கும் நபியவர்களுக்கு கேலியும் பரிகாசமும்தான் பதிலாக கிடைத்தன. ‘உங்கள் இறைவனுக்கு தனது தூதராக அனுப்ப உன்னைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?’ என

சிறுவர்களுக்கானநபியவர்களின் வாழ்கை வரலாறுஅஹதியாப் பாடசாலைகளுக்கு, குர்ஆன் மத்ரஸாக்களுக்கு, நபியவர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, (முதலாவது அத்தியாயம்) 01. ஜாஹிலிய்யாக் காலம் ஆசியக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓர் தீபகற்பம்தான் அரேபியா ஆகும். ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய முப்பெரும் கண்டங்களின் மையப்புள்ளியாக அரேபியா அமைந்திருக்கின்றது. அரபு மொழியில் இப்பகுதி ‘ஜஸீரத்துல் அரப்’ என அழைக்கப்படுகின்றது.அரேபியா என்பது பெரும்பாலும் அகன்ற பாலைவனங்களைக் கொண்ட பூமியாகும். ஆங்காங்கே சில பசுந்தரைகளை மாத்திரமே பார்க்க முடியும். இந்த பகுதிகளில் நபியவர்களின்

வெப்ப காலம் வந்துவிட்டால் உடலும் மனமும் சோர்வடைவது இயல்புதான். குறிப்பாக நம் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதோ சில எளிய வழிகள்: தினமும் குறைந்தது 2.5 – 3 லீட்டர் தண்ணீர் குடிக்கவும்.எலுமிச்சை நீர், மோர், இளநீர், நன்னாரி, லெமன் ஜூஸ் போன்ற இயற்கை பானங்கள் நல்லது.தாகம் வரும்வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிக்கவும். அதனால் உடலை காய விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்கவும்.தர்பூசணி, முலாம்பழம்,

அத்தியாயம் 08. Tamil Novel பத்து மாதங்கள் கடந்து விட்டன. இருட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது இரவுவாப்பாவின் சேர்ட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள் அம்னா. தூக்கமே போகவில்லை. கண்ணை மூடினாலே வாப்பாவின் சிரித்த முகம் எட்டிப் பார்த்தது. கண்களைத் திறந்தால் அஸ்ஜத்தின் அகோரப் பார்வை நினைவில் எட்டிப் பார்த்து அவளை சித்திரவதை செய்தது.நேற்றுத்தான் கடன்காரன் ஒருவன் வந்து கண்ட மாதிரி திட்டி விட்டுப் போயிருந்தான். இன்னும் இரண்டு வாரத்திற்குள் வாங்கிய கடனைத் தராவிட்டால் கழுத்தைப் பிடித்து

ரமலான் சிறுகதை – ஹஸனியா இர்பான்தர்கா நகர். முன் வீட்டு ரபீக் ஹாஜியாரின் மகன் உமர் அழைப்பு விடுத்த போது” இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” வாய்க்குள் முணுமுணுத்தான் சப்ராஸ். ” இல்ல மச்சான் நாங்க போவோம். உமர் எங்கட குட் ஃப்ரண்ட் இல்லையா? அவன்ட முகத்துக்கு சரி போயிட்டு வருவோம்” ஹஸனியா இர்பான்தர்கா நகர்.

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb